Saturday 8 March 2014


MURID-MURID YANG MEWAKILI ZON KE PERINGKAT DAERAH DALAM PERTANDINGAN BOLA SEPAK.
மாவட்ட ரீதியில் நடைப்பெற்றக் காற்பந்து போட்டியில் முதல் நிலையில் வந்த மகேந்திரன்(6 முல்லை) மற்றும் ஹரிவிந்திரன்( 5 தாமரை) மாணவர்களுக்குப் பள்ளி ஆசிரியர்களும் மாணவர்களும் வாழ்த்துகளைச் சமர்ப்பிக்கின்றோம்.

இவர்களின் சாதனை  தொடர வாழ்த்துகள்... 



MAHENDRAN 6 MULLAI / HARVINDRAN 5TAMARAI


MEREKA TELAH MENJADI JOHAN DI DAERAH KUALA KANGSAR .

'TAHNIAH DAN SYABAS DIUCAPKAN KEPADA MEREKA.'


 
 

No comments:

Post a Comment